, ,

Sriman Narayaneeyam

500.00

சமஸ்கிருதம் தெரியாதவர்களும் நூலின் பொருளை உணர்ந்து குருவாயூர்க் கண்ணன் என்னும் தெய்வீக மருத்துவரின் அருளால் நலமும், வளமும் பெறவேண்டும் என்ற உன்னத நோக்கில், எளிமையான, அதே சமயம் ஜீவனுள்ள அழகிய தமிழ் உரையுடன் கூடிய திருமாலின் புகழ் பாடும் நாராயணீயம்!