,

Kanchipuram – Oru Darisana Vazhikatti ( Tamil )

80.00

வாழ்நாளில் ஒரு முறையாவது காஞ்சிக்குச் சென்று, சிறிது காலம் அங்கேயே தங்கியிருந்து அந்த அற்புத நகரம் தரும் பரவச அனுபவங்கள் அனைத்தையும் அனுபவித்தே ஆகவேண்டும்! அந்த அனுபவம் இந்த நூல் படிக்கும்போதும் கிடைக்கிறது என்றால் மகிழ்ச்சிக்கு கேட்கவும் வேண்டுமோ?